Thursday, November 20, 2008

வணக்கம்!

ஒரு பதிவினை இட்ட பின்னர் இந்த வணக்கம். இருந்தாலும் ஈழமண்ணின் வேதனை சொல்லும் வலைப்பூ இது என்பதால் வணக்கம் எப்போது சொன்னாலும் பதிவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நன்றி

No comments: