Monday, March 2, 2009

வன்னி அவலம்...........!

தயவு செய்து இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிறமொழி மக்களுடன்.

தொடர்கிறது எமது மக்களின் அவலம். யாரும் கண்திறந்து பார்க்காத நிலை. இரக்கமே இல்லாமல் இறுகிப்போன உலக சமூகத்தின் முன் இப்படி இறைஞ்சிக் கேட்டால் கிடைக்குமா விடிவு...! கேள்விகளான எமது வாழ்வின் விடை என்ன? முகவரி இழந்து போவோமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்





No comments: