Thursday, November 20, 2008

இலக்கு

ஈழத்தமிழருக்கு எதிராக அந்நிய இராணுவங்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள், கொலைகள், கற்பழிப்புகள், திட்டமிட்ட சுத்திகரிப்புகள் என்பவற்றை சற்றே ஆதார பூர்வத்துடன் கொணர்வதாக இருக்கிறது. இயலுமான வரை எல்லா நிகழ்வுகளையும் பதிய உள்ளோம்.

இது ஒரு ஆரம்பம். பின்னர் இதுவும் கடந்து போகும்.

No comments: