Monday, November 24, 2008

வேதனைகள் தொடர்கின்றன....!

அன்பான உறவுகளே!

ஈழத்தின் நேச உறவுகள் படும் வேதனைகளின் கானொளிக்காட்சி இங்கே. ஒருதரம் உங்களின் விழியையும் செவியயும் செலுத்தி அல்லறும் மக்களின் அவலக்குரலினை கேளுங்கள். அல்லோலகல்லோலப்படும் காட்சிகளை பாருங்கள்.

அங்கு என்ன நிகழ்கிறது என்று எமக்கு தெரியாது என யாரும் சொல்லலாம். எமது அன்பிற்கினிய உறவுகளே நீங்கள் தெரியாது என உரைப்பது நல்லதல்ல. இதனை இதுவரை பார்த்திருப்பீர்கள். இனி மீண்டும் ஒரு தடவை பார்த்து உங்களின் அன்பு உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஈழதேச உறவுகளின் வேதனைக்குரலை காதில் ஒலிக்கவிடுவோம்!

ஈழமண்ணின் நித்திய அவலத்தை கண்ணால் காண்போம்!!

அவலம் நீங்கி ஆனந்த வாழ்வு வாழ எம்மால் எது முடியுமோ அதை செய்வோம்!!!

ஊர் கூடித்தேரிழுக்கும் இறுதி நேரம்.

பாசத்திற்குறிய உறவுகளே இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கே கூட நீங்கள் அந்த கானொளிக்காட்சிகளை காணலாம்.

ஏதிலிகளான எம் உறவுகளின் கண்ணீர்க் கதைகள்.....!


எரிகின்ற ஈழமண்ணின் வேதனைகள்.......!

No comments: