Sunday, January 18, 2009

ஈழத்தில் தொடரும் அவலம்....!

வன்னி விசுவமடு பிரதேசம் மீது சிறிலங்கா அரசின் கோரப்படைகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இன்று 9 பேர் கொல்லப்பட்டும் 33 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். செய்திக்கு புதினம் இணையத்தளத்திற்கு......!






படங்கள் : நன்றி புதினம்

1 comment:

Anonymous said...

*புறக்கணியுங்கள் மத்திய அரசுக்கு செல்லும் நிதி ஆதாரங்கள் தரும்
அலுவலக வேலைகளை.

*புறக்கணியுங்கள் தொடர்வண்டியில் (இரயில்) பயணிக்க பயணச்சீட்டு பெருவதை (மத்திய அரசின் நிதிக்கு செல்லும்)

*தமிழகத்திலுள்ள அனைத்து விமானநிலையங்களையும் முற்றுக்கையிட்டு விமான சேவையை தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள விமானம் தமிழகத்தின் எந்த விமானநிலையத்திலும் தரையிரங்க அனுமதிக்காதீர்கள்.
*புறக்கணியுங்கள் தபால்நிலைய சேவையை.

*புறக்கணியுங்கள் மத்திய அரசுக்கு செல்லும் வருமான வரி செலுத்துவதை.

*புறக்கணியுங்கள் BSNL, MTNL தொலை தொடர்பு சேவைகளை.

*அரசியல்வாதிகளின் ( பிழைப்புவாதிகளின்) விளம்பரபலகைகளை
நீக்கிவிட்டு அதில் ஈழ ஆதரவு வாசகங்களை எழுதுங்கள்.

*ஈழத்திற்க்கு எதிர்ப்பாய் பேசும் அரசியல்வாதிகளுக்கு அழுகிய முட்டை,தக்காளிகளை வீசுங்கள்.

*துரோகி வை.கோபால்சாமி, தங்கபாலு, மற்றும் எவரெல்லாம்
ஈழத்தமிழருக்கு எதிராய் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் வெளியில் நடமாட அஞ்சும்படி செய்யுங்கள்.

*மொழிக்காக நமது தமிழகம் கொதிதெழுந்ததுபோல நம் தமிழ்
சகோதர, சகோதரிகளுக்காக தமிழகத்தை கொதிதெழச்செய்யுங்கள்.


ஈழ ஆதரவு பத்திரிக்கைகளே,

தமிழகத்தின் அனைத்துப்பகுதியிலும் உள்ள நமது ஈழ அகதிகளாக
வாழும் சகோதர சகோதரிகளிடம் ***யார் அவர்களுடைய ஏகபோக பிரதிநிதி என வாக்கெடுப்பு ***நடத்தி தமிழின விரோத, துரோகிகளின் முகத்திரைகளை கிழித்து எறியுங்கள்.


*தமிழக போலி தமிழின ஆதரவு அரசியல்வாதிகளே
(பிழைப்புவாதிகளே ) துரோகி வை.கோ அமெரிக்காவின் அதிபரை
கண்டதுபோல உங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு உலக வல்லரசான அமெரிக்காவின் புதிய அதிபராகயுள்ள ஒபாமா அவர்களை சந்தித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிட செய்யுங்கள்.

* தமிழீழ ஆதரவு இயக்கங்களே உலக நீதிமன்றத்திலே
இங்கிலாந்துக்கெதிராக வழக்கு தொடருங்கள்.
அவர்கள் இலங்கையை கைபற்றியபோது தமிழன் தனியாகவும் சிங்களவெறியன் தனியாகவும் ஆண்டுவந்தான், அவர்கள் அந்த நாட்டை விட்டு கிளப்பும்போது அவ்வாறே செய்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாத காரணத்தினால் நமது தமிழ் சகோதர சகோதரிகள் வாழும் நிலையழிந்து பரிதாப நிலையை கொண்டுள்ளனர்.

*மத்திய அரசுக்கு வேட்டியை, தனது உள்ளாடையை இழந்தாலும்
பரவாயில்லை தனது பதவியெனும் துண்டினை இழக்க மறுக்கும் மு.கவும் அவரது குடும்பமும் வேண்டுமானால் அடங்கிப்போகட்டும். கருணாநிதியே உனக்கு மானம் போய்விட்டது, உயிர் மட்டும் இருந்து என்ன பயன்? விட்டொழி. ஏமாற்றியெதெல்லாம் போதும்.

திருமதி.ஜெயலலிதாவே, ஈழத்தமிழர் என்று சொல்வதுகூட தவறு என்று கூறுமளவு ( சென்னைவாசிகள், சென்னை மக்கள் என்று அழைப்பதால் சென்னை விடுதலை பெற்று விட்டதாக பொருளல்ல)உன் சாதித்திமிறு உள்ளது.

***தமிழின ஆதரவு கொண்டோரே அடங்க மறுங்கள் மத்திய அரசுக்கு எதிராக கொதித்துயெழுங்கள்***

1964- 65ம் வருடங்களில் தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் இரத்தம் சூடாகி ஒரு பெரிய புரட்சியால் மொழித்திணிப்பை வென்றோம். நமது மொழியை காக்க போராடினோம்.


இப்பொழுது

***இனவெறி போரின் அழிவிழிருந்து நமது இனத்தைக்காபோம். ***