Sunday, January 25, 2009

ஐயோ ஆண்டவா....! காப்பாத்து.....!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50953

தயவு செய்து இந்த சுட்டிக்கு விரையுங்கள். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள். என்னால் இதற்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை. கண்ணீர் மட்டும் கசிகிறது. இந்த இன்னல்கள் இன்னும் எவரின் காதுக்குள்ளும் விழவில்லையா. அல்லது விழுந்தும் அழியட்டும் என அமைதியாக இருக்கிறார்களா?

சர்வதேசமே கண் திற............!

No comments: